கடந்த செப்டம்பர் 1 அன்று சென்னையில் இம்பிரியல் ஹோட்டலில் பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வழிவகை செய்யும் மசோதாவையும் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் கே. எம். ஷரீஃப் கூறியுள்ளார். இந்த மசோதா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது. வெளிநாட்டில் இருக்கும்போது வாக்களிக்க இந்த மசோதா வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் மாண்புமிகு சட்ட அமைச்சர் திரு.